<?xml version='1.0' encoding='UTF-8'?>
<rss version='2.0'>
<channel>
	<title>புகலி</title>
	<description>புகலி</description>
	<link>http://www.puhali.com</link>
	<docs>http://blogs.law.harvard.edu/tech/rss</docs>
	<image>
	<url>http://www.puhali.com/public/feed/LOGO.jpg</url>
	<link>http://www.puhali.com</link>
	<description>புகலி</description>
	<title>புகலி</title>
	</image><item>
<title>ஜனாதிபதித் தேர்தல் 2010, சிறுபான்மை மக்கள் சொந்தத் தலைமைகளை நிராகரித்துள்ளனர்.</title>
<description>: என்.சரவணன்
&amp;nbsp;
&amp;nbsp;
6வது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான 5வது ஜனாதிபதித் தேர்தலின் இறுதி&amp;nbsp;முடிவுகளின் படி மகிந்த ராஜபக்ஷ வென்றுள்ளார். தெர்தலில் சிறுபான்மை மக்களின்&amp;nbsp;வாக்குகள் வழங்கும் செய்தி என்பதன் சாராம்ச விளக்கமே இது.
யாழ் மாவட்டத்தில் 26.66 சதவீத மக்களே வாக்களி</description>
<pubDate>30 Jan 2010</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=329&amp;catid=0</link>
</item><item>
<title>கொலைகார காவல்துறையும், அசுத்த சுகாதாரத் துறையும், இன்றைய கேமராக்களும்!</title>
<description>&amp;nbsp;: எம்.ரிஷான் ஷெரீப்
&amp;nbsp;
&amp;nbsp;
சம்பவம் ஒன்று&amp;nbsp; 
காலம் - நவம்பர், 2009.
இடம் - இலங்கை, தலைநகர் கொழும்பு, பம்பலப்பிட்டிய.

&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; கடற்கரையோரமாக அமைந்திருக்கும் புகையிரத நிலையம். அதனருகே அமர்ந்திருந்த பாலவர்ணன் சிவகுமார் எனும் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன், இரயிலுக்கு சிறு கற்களால் எறிகிறார். காவல்துறை வாகனத்திலிருந்து இதனைக் கண்ட நான்கு காவல்துறையின</description>
<pubDate>29 Jan 2010</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=328&amp;catid=0</link>
</item><item>
<title>அவநம்பிக்கையில் நம்பிக்கை : ராகவன்</title>
<description>&amp;quot;ஒரு சமூகம் தனது வடிவிலும் அமைப்பிலும் ஜனநாயகமுறையில் இல்லை என்றால், அந்த சமூகத்திற்காக செயல்படும் அரசு ஜனநாயக அரசாக இருக்கமுடியாது.&amp;quot;&amp;nbsp;- &amp;nbsp;அம்பேத்கர்

ஜனாதிபதி தேர்தல் களை கட்டுகிறது. உலகம் பயந்த, வியந்த பலம் வாய்ந்த விடுதலைப் புலிகள் அமைப்பை ராணுவரீதியாக ஒட்டுமொத்தமாகத் துடைத்தொழித்த வரலாற்றுப் பெருமை அரசுக்கும் இலங்கை ராணுவத்திற்குமே என கொண்டாடி வந்த மகிந்த அரசு போர் முடிந்து 6 மாதங்களுக்குள் பலத்த நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டது.
</description>
<pubDate>24 Jan 2010</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=327&amp;catid=0</link>
</item><item>
<title>நம்பிக்கை நிகழ்ச்சி நிரல்கள் : சுமதி சிவமோகன்</title>
<description>தேர்தல்கள் மற்றும் சிறுபான்மையினர் பிரச்சினை குறித்து விவாதித்தல்

மேற்கு வன்னியின் கிராஞ்சியில் இருக்கும் இடம்பெயர்ந்தவர்கள்&amp;nbsp; 

அண்மையில் கொழும்புக்குச் சற்று வெளியே உள்ள ஒரு செக்பொயின்றில் என்னை மறித்தார்கள். அப்போது நேரம் இரவு எட்டு மணி இருக்கும். அப்போது நான் ஒரு ஆட்டோவில் போய்க் கொண்டிருந்தேன்.&amp;nbsp; செக் பொயின்றில் நின்றவர் என்னுடைய அடையாள அட்டையைக் கவனமாகப் பரிசீலித்தபடி 'நீங்கள்</description>
<pubDate>22 Jan 2010</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=326&amp;catid=0</link>
</item><item>
<title>ஜனாதிபதித் தேர்தல் தெரிவிக்க விரும்புவது என்ன? : வி. சிவலிங்கம்</title>
<description>இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் மிகவும் குறுகலான ஒரு சந்துக்குள் சிக்கியுள்ளது. கடந்த 30 வருடங்களிற்கும் மேலாக, நாட்டை உலுக்கிய தமிழ்க் குறுந்தேசியவாதமும், இதனை ஒடுக்குவதற்காக சிங்களத் தேசியவாதம் கலந்த அரச ஒடுக்குமுறையும் அதற்கான விலையைக் கொடுத்துள்ளன. புலிகளின் தேசியவாதம் தோற்கடிக்கப்பட்டதாக இறுமாப்பு அடைந்திருந்த சிங்களத் தேசியவாதம் நாட்டின் ஜனநாயகத்தை அடமானமாக வைத்தே இந்த வெற்றியை ஈட்டியது. நாட்டில் காணப்பட்ட ஜனநாயக நிறுவனங்கள் ஊழலின் இருப்பிடமாக மாறின. ஆயுதப் படைகள், அரசியல்வாதிகள் சட்டத்தி</description>
<pubDate>15 Jan 2010</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=324&amp;catid=0</link>
</item><item>
<title>ஆதிக்கக் கருத்தியல்களின் மலிவு விற்பனை : லக்ஷ்மி</title>
<description>இணையத்தளங்களில் நாங்கள் எதையும் எழுத முடியும். அதனைக் கட்டுப்படுத்தாதீர்கள். அதற்கு எல்லைகள் போடுவதன்மூலம் நீங்கள் ஒருவரின் கருத்துச் சுதந்திரத்தை மறுக்கிறீர்கள்.&amp;rdquo; என்று தொடங்கி,&amp;nbsp;&amp;ldquo;உனது கருத்தின்மீது உடன்படா விடினும்&amp;nbsp;என்னுயிரை ஈந்தேனும் உனது கருத்தைக் காப்பாற்றப் போராடுவேன்&amp;rdquo; எனும்&amp;nbsp;வொல்டேரின் வாசகம் வரையில் மற்றவர்களின் கருத்தை மதிக்கின்ற விடயம் இணையத்தளங்களில் கொடி கட்டிப் பறக்கின்றது.&amp;nbsp;

பெண்ணியம் என்பது ஒரு கோட்பாடு என்றளவில் சுருக்கிப் பார்</description>
<pubDate>8 Jan 2010</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=323&amp;catid=0</link>
</item><item>
<title>இனியும் தமிழர் அரசியலும் : தேவகாந்தன்</title>
<description>வரலாற்றிலிருந்து எவரும் கற்றுக் கொள்வதில்லை என்பதுதான் தொடரும் வரலாற்றுப் போக்குகளிலிருந்து நாம் அறிந்து கொண்டிருப்பது என்ற பிரபலமான கருதுகோள் ஒன்றுண்டு. வரலாறு திரும்பத் திரும்ப &amp;lsquo;போல&amp;rsquo; வருவதின் காரணம் அதன் இயங்கு திசையின் காரணமாயுமிருக்கலாம் என்பது சரியானதாகவே தோன்றுகிறது. இலங்கைத் தமிழரின் வரலாறும் திரும்பத் திரும்ப ஏமாற்றத்தோடும் ,2009இல் பெரிய அழிவோடும் முடிந்திருப்பதனையும் இந்தத் தடத்தில் வைத்துப் பார்க்க முடியும். சற்றொப்ப இரண்டரை இலட்சம் இலங்கைத் தமிழர்கள் தடைமுகாம்களில் படு</description>
<pubDate>22 Dec 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=322&amp;catid=0</link>
</item><item>
<title>இடைவேளையின் பின்னர்… : காமினி வியாங்கொட</title>
<description>லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்ட தினத்திலிருந்து இந்த பத்தி எழுதப்படவில்லை. அன்றிலிருந்து இன்று வரை சுமார் பத்து மாதங்கள் கடந்து சென்று விட்டன. அதற்கு முன்னரான இரு வருட காலப்பகுதியில் இலங்கையில் ஊடகவியலாளர்கள் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன ஒரு முறை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். அவரின் கருத்தின்படி மேலும் இருபத்தியேழு பேரளவில் சித்திரவதைகளுக்காளாகியிருந்தனர். ஐவர் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். இவை போத்தல ஜயந்தவின் கை கால்கள் உடைக்கப்படுவதற</description>
<pubDate>5 Dec 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=321&amp;catid=0</link>
</item><item>
<title>ரோனி மொரிசனுடன் ஒரு நேர்காணல்</title>
<description>&amp;nbsp;
&amp;nbsp;
&amp;nbsp;
இனவாதம் என்பது இயற்கையானதொன்றல்ல, அது சகல பொறி முறைகளாலும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது

நியூயோர்க்கின் கலப்பின மக்கள் செறிந்து வாழ்கின்ற சைனா ரவுனில் இவருடைய வீடு அமைந்திருக்கிறது. இவர் வசிக்கின்ற கட்டிடத்தில் மன்ஹாட்டனின் பழைய பொலிஸ் இலாகா இயங்கி வந்தது. 25 வருடங்களிற்கு முன்பு இது ஒரு குடியிருப்பாக மாற்றப்பட்டது. இவர் பிரின்ஸ்டன் பல்</description>
<pubDate>1 Dec 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=320&amp;catid=0</link>
</item><item>
<title>பின் வாங்குதல் : ராகவன்</title>
<description>ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பின் வெற்றியானது அது எவ்வாறு சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி இராணுவ அரசியல் தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்கிறது என்பதிலேயும், எவ்வாறு அது தனது நட்பு சக்திகளைத் தன்னுடன் இணைத்து மக்கள் ஆதரவின் மூலம் தனது நோக்கை அடைகின்றதென்பதிலும் தங்கியுள்ளது. அரசியல் இராணுவ உத்திகள், நட்பு சக்திகளை இணைத்துக் கொள்ளல், மக்கள் ஆதரவைத் தொடர்ந்து தக்கவைத்தல், சர்வதேச நிலைகளைப் புரிந்து கொள்ளல் ஆகிய அனைத்தும் ஒரு விடுதலைப் போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாத முதன்மைக் கூறுகள். இதில் ஒன்று மட</description>
<pubDate>27 Nov 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=319&amp;catid=0</link>
</item><item>
<title>அதிகார பரப்பின் பயங்கரம் குறித்து - நோம் சாம்ஸ்கியுடன் ஒரு நேர்காணல்</title>
<description>நோம் சாம்ஸ்கி உலகளாவிய மார்க்சிய/ எதிர் ஏகாதிபத்திய சிந்தனையாளர். உலகம் முழுவதும் தனக்கான விரிந்த வாசக அறிவு பரப்பை கொண்டவர். அமெரிக்காவின் ஏகாதிபத்திய செயல்பாடுகளுக்கு தீவிர எதிர் உருவமாக செயல்படுபவர். பல்கலைகழக வட்டாரத்தில் மொழியியல் கோட்பாட்டாளராக தன் பணியை சாம்ஸ்கி தொடங்கினார். மனித இனம் பிறக்கும் போது மொழி உள்வாங்கலுக்கான இயற்கையான இயந்திர அணுகுமுறையை கொண்டிருக்கிறது என்றார் சாம்ஸ்கி. ஐம்பதுகளில் மேற்கின் மொழியியல் தடத்தில் புதிய உத்திகளை அறிமுகப்படுத்திய சாம்ஸ்கி அதன் அடிப்படையிலான ஆய்வ</description>
<pubDate>19 Nov 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=318&amp;catid=0</link>
</item><item>
<title>தத்ரூப வியாபாரிகள் : எம்.ரிஷான் ஷெரீப்</title>
<description>&amp;nbsp;
&amp;nbsp;
&amp;nbsp;
&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;
&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; ஒரு பெரிய கடைக்குள் யாருமறி</description>
<pubDate>18 Nov 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=316&amp;catid=0</link>
</item><item>
<title>சூரிச் இல் 11.10.2009 அன்று நடந்த கலந்துரையாடல் (தொடர்ச்சி...)</title>
<description>&amp;nbsp;
&amp;nbsp;
&amp;nbsp;
</description>
<pubDate>16 Nov 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=315&amp;catid=0</link>
</item><item>
<title>அஞ்சலி : பொதுவுடைமைக் கட்சியாளர், கவிஞர் எரிக் ஸ்ரினுஸ் - கரவைதாசன்</title>
<description>&amp;nbsp;
&amp;nbsp;
&amp;nbsp;
டென்மார்க் பொதுவுடைமைக் கட்சியாளர் கவிஞர் எரிக் ஸ்ரினுஸ் காலமானார். உலக இடதுசாரியச் சிந்தனையாளர், டென்மார்க்கின் சிறந்த கவிஞர்களில் ஒருவர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், முதலாளித்துவ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி, மனித உரிமையாளர், மூன்றாம் உலக நாடுகளின் நண்பன் எனப் பன்முகங்களை கொண்ட கவிஞர் எரிக் ஸ்ரினுஸ் தனது 75வது வயதில் காலமாகிவிட்டார்.
நீண்ட நாட்களாகவே கொடிய புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த தோழர் எரிக் ஸ்ரினுஸ் அவர்க</description>
<pubDate>14 Nov 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=314&amp;catid=0</link>
</item><item>
<title>தரக்நாத் உபாலி கூறே ஞாபகார்த்த கருத்தரங்கு</title>
<description>&amp;nbsp;
&amp;nbsp;
&amp;nbsp;
தரக்நாத் உபாலி கூறே ஞாபகார்த்த கருத்தரங்கு
Remembering Taraknath Upali Cooray
எழுந்து நில்! துணிந்து நில்!! பிறக்கட்டும் பு</description>
<pubDate>14 Nov 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=313&amp;catid=0</link>
</item><item>
<title>தடங்கலுக்கு வருந்துகிறோம் : புகலி</title>
<description>&amp;nbsp;
&amp;nbsp;
&amp;nbsp;
நட்புடன் 'புகலி&amp;quot; வாசகர்கட்கு,  எங்கள் இணையத்தளத்துக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் உங்களை இறுதி 8 நாட்களாக சந்திக்க முடியாமல் போனதற்காக உங்களிடம் முதலில் மன்னிப்புக் கோருகிறோம். எங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு நிகழ்ந்த தொழில்நுட்ப பிரச்சினையினால் இணையத்தளம் இயங்க முடியாதிருந்தது. இதனை புரிந்துகொள்ளும்படி மீண்டும் ஒருமுறை உங்களிடம் மன்னிப்புக் கோருகிறோம். இப்படியான தொடர் இடைஞசல்கள் ஏற்படாதவாறு நாங்கள் அவதானமாக இருப்பதற்கு முடி</description>
<pubDate>13 Nov 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=312&amp;catid=0</link>
</item><item>
<title>புலம்பெயரும் மண்வாசம் என்றநூல்:மாற்று கலாசார உரையாடலுக்கான களம்</title>
<description>லெனின் மதிவானம்
&amp;nbsp;
இலங்கைத் தமிழரின் புலம்பெயர் கலாசாரப் பண்பாட்டுப் பாரம்பரியமானது தனித்துவத்துடன் விளங்குகின்றது. பண்பாட்டாய்வுத்துறையின் ஜனநாயகப் பண்பு வளர வளர இதன் முக்கியத்துவம் சிறப்பாக உணரப்பட்டு வருகின்றது. தமிழ்ப் பண்பாட்டின்&amp;nbsp; இப்புதிய முனைப்பை உணர்ந்ததன் விளைவாக புலம்பெயர் இலங்கைத் தமிழர் மத்தியிலிருந்து ஆரோக்கியமான கலாசாரப் பண்பாட்டு ஆய்வு முயற்சிகள் இடம்பெற்று வருவதனை காணக் கூடியதாக உள்ளன. அந்தவகையில் புலம்பெயர் இலங்கை தமிழரின் உணர்வுகளை, </description>
<pubDate>29 Oct 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=311&amp;catid=0</link>
</item><item>
<title>நடனமாடுகிற ஆடுகள் : பைசால்</title>
<description>&amp;nbsp;
&amp;nbsp;
&amp;nbsp;
நடனமாடுகிற ஆடுகளும்
&amp;nbsp;
அதிக உரோமங்கள் கொண்ட ஆடுகளின் காவல்நாய்களும்
&amp;nbsp;
கூட்டமாக வருகிறபோது
&amp;nbsp;
&amp;nbsp;
&amp;nbsp;
நம் குழந்தைகளை வெளியேயிறக்க சம்மதிக்கா பெற்றோர்கள்
&amp;nbsp;
மழை காலமது மழை காலமது
&amp;nbsp;
மழை காலமதில் மதுக்கடையில்
&amp;nbsp;
ஒரேயொரு சிறிய கோப்பையில் மதுவெடுத்து அருந்திக்கொண்டு
&amp;nbsp;
பெய்து பெய்து பலகோப்பை ம</description>
<pubDate>24 Oct 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=310&amp;catid=0</link>
</item><item>
<title>28 வது  பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு...</title>
<description>ஐரோப்பா, லண்டன்&amp;nbsp; சுவிஸ் ஆகிய இடங்களில் தொடர்ந்து&amp;nbsp; நடைபெற்று வருகின்ற&amp;nbsp; புகலிடப் பெண்கள் சந்திப்பின் 28வது தொடர் ஒக்ரோபர் 10ஆம் திகதி சுவிஸ் உஸ்ணாக்கில் நடைபெற்றது.&amp;nbsp;
&amp;nbsp;புலம்பெயர்ந்து வாழும் தமிழ்ப்பெண்கள், படைப்பாளிகள், பெண்ணியவாதிகள்,&amp;nbsp; ஓவியைகள் என&amp;nbsp; ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்து பெண்கள்&amp;nbsp; பங்கு பற்றினார்கள்.&amp;nbsp; றஞ்சி, தில்லை, நளாயினி, பிரபா ஆகியோரின்&amp;nbsp; ஒருங்கிணைப்பில் இச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றது. 4 வது தடவையாக சு</description>
<pubDate>24 Oct 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=309&amp;catid=0</link>
</item><item>
<title>இன்றைய அடையாள அரசியலும் பெண்களின் பாத்திரமும்: தில்லை</title>
<description>அறிமுகம்
இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பாரிய அரசியல் மாற்றத்தினைத் தொடர்ந்து பல்வேறு சமூகப் பிரிவினர் குறித்த விடயங்கள் அரசியல் அரங்கில் ஓங்கி ஒலித்துவரும் இந்த சூழலில் நம் பெண்களின் நலன்கள் குறித்த விடயங்களும் இன்று கூர்மையாக கவனிப்புக்குள்ளாக வேண்டியுள்ளது.
&amp;nbsp;
இலங்கைப் பெண்கள் குறித்து சிந்திக்கின்ற போது நமது பெண்கள் எவ்வாறு விசேடத்துக்குரியவர்கள் என்பதை மீண்டும் உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
1)&amp;nbsp;&amp;nbsp; ஐரோப்பாவில்</description>
<pubDate>21 Oct 2009</pubDate>
<link>http://www.puhali.com/index/view?aid=308&amp;catid=0</link>
</item></channel></rss>